அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் பைடன் வழக்கு ஒன்றில் அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
டெலாவரின் வில்மிங்டன் நீதிமன்றத்தில் 54 வயது ஹன்ட்டர் பைடன் மீது சட்ட...
100 ஏக்கர் சொத்துக்காக தந்தை மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சி வெளியானதால் 2 மாதம் கழித்து மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை மறைத்த உதவி காவல் ஆய்வாளர் பழனிச்சாமி ஆயுதப்...
கோயமுத்தூரைச் சேர்ந்த பெற்றோர், லண்டனில் கொலை செய்யப்பட்ட தங்களது மகனின் உடலை இந்தியா கொண்டு வரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லண்டனில் உணவகத்தில் பணியாற்றி வந்த விக்னேஷ் என்பவர் கடந்த 14ம் தேதி சைக்க...
சென்னை பல்லாவரம் எம்.எல்.ஏ மருமகன், மருமகளால் தாக்கப்பட்டதாகப் புகாரளித்த இளம்பெண், அவர்களிடமிருந்து தனக்கான சம்பள நிலுவை மற்றும் தனது கல்விச் சான்றிதழ்களை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை வி...
பணிப்பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கைதான தி.மு.க. எம்எல்ஏ மகன்- மருமகளுக்கு நீதிமன்றக் காவல்
பிப்.9ந் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவ...
நடிகர் தனுஷின் மூத்த மகனுக்கு ரூ.1000 அபராதம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக நடிகர் தனுஷ் மகனுக்கு அபராதம்
17 வயதான தனுஷின் மூத்த மகன் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத...
மனைவி மற்றும் மகனை வெட்டி கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் செதலயம் பகுதியைச் சேர்ந்த ஷாஜூ என்பவருக்கு பிந்து என்ற மனைவியும் பேசில் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளன...